விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில், வெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைத்தால் எருக்கன் விநாயகரில் உள்ள கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்.
இவ்வாறு செய்தபின், அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.
வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் போன்றவற்றில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் உருவம் செய்ய வேண்டும்.
வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் குறிப்பிட்ட பரிகார முறைகளை கடைப்பிடித்த பின் அதை வெட்டி அதன்மூலம் செய்யப்படும் விநாயகர் உருவத்திற்கு சிறப்பான பலன்கள் உண்டு. வீடுகளில் இந்த வெள்ளெருக்கு விநாயரை வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
வெள்ளெருக்கு விநாயகர் ₹601/-
இலவச டெலிவரி தமிழ்நாடு முழுவதும்
Whatsapp 7092674446
Chennai
Related ads
கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு
கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத்… சென்னை
நம்பாத்து சமையல் கேரியர் மீல்ஸ்
நம்பாத்து சமையல் கேரியர் மீல்ஸ் சித்திரை மாதம் முதல் கேரியர் மீல்ஸ் தொடங்உள்ளது நம்பாத்து சமையல் சாதம், சாம்பார், ரசம்,கறி, கூட்டு ஒருவருக்கு 90 ரூபாய் வாடிக்கையாளர் சேர்க்கை நடைபெறுகிறது தொடர்புக்கு 98412 38527 97105 22564 சென்னை
முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம்
முதலீடு இல்லாமல் சம்பாதிக்கலாம் இலவசமாக சம்பாதிக்கலாம் , எந்தவொரு முதலீடும் இல்லாமல் 7 நாட்களில் - ரூபாய் 22,39,557 / ரூபாய் ,100% சட்ட மற்றும் பதிவு நிறுவனம் RISK இல்லாத இலவச வருவாய் CONCEPT 100% இலவச இணைதல், எந்த முதலீடும் இல்லை Free SIGNUP AND GET $… சென்னை
கிரெடிட் ஸ்கோர் - லோன் வாங்கும் அனைவருக்கும் இந்த ஸ்கோர் முக்கியம் முற்றிலும் இலவசமாக பார்க்கலாம்
கிரெடிட் ஸ்கோர் - லோன் வாங்கும் அனைவருக்கும் இந்த ஸ்கோர் முக்கியம் முற்றிலும் இலவசமாக பார்க்கலாம் கிரெடிட் ஸ்கோர் - லோன் வாங்கும் அனைவருக்கும் இந்த ஸ்கோர் முக்கியம் சராசரியாக இந்த ஸ்கோர் செக் செய்ய ரூ 600 முதல் ரூ 1200 வரை செலவாகும் உறவுகளே முற்றிலும்… சென்னை
மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி
மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி வணக்கம் நண்பர்களே நம்மில் பலர் காலையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயம் *மலம் கழிப்பதில் சிரம்ம்* *நேரம் கடந்து மலம் கழிப்பது* *2 அல்லது 3 நாள்களுக்கு 1 முறை கழிப்பது* *மிகவும் சிரமப்பட்டு கழிப்பது* *இரத்தம்… சென்னை