விநாயகர் செய்து வழிபடலாம்.ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் பண வரவை அள்ளிக் கொடுக்கக் கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.
வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில், வெள்ளெருக்கு விநாயகருக்கு, அரைத்த மஞ்சள் கலவையைத் தடவவும். அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை, ராகு காலத்தில் சந்தனம் அரைத்த கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைத்தால் எருக்கன் விநாயகரில் உள்ள கதிர்வீச்சுக்கள் கட்டுப்படுத்தப்பட்டு, நன்மையான கதிர்கள் நம் வீட்டில் பரவும்.
இவ்வாறு செய்தபின், அவரவர் இஷ்டம் போல வழிபாடு செய்யலாம்; தூப தீப நைவேத்தியம் செய்யலாம்; ஸ்ரீ சொர்ணகணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால், தன ஆகர்ஷணம் உண்டாகும்.
வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகரே மிகவும் சக்தி வாய்ந்தவர்.
பொதுவாக வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கு தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடம் போன்றவற்றில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச சாஸ்திர நூல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம்.
வெள்ளெருக்கு வேரை எடுக்கும் முன்பாக வேப்பிலை, கூழாங்கற்கள், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்புக்கட்டி, ஒருவாரம் கழித்த பின்னரே வெள்ளெருக்கு வேரை எடுத்து அதனை பதப்படுத்தி விநாயகர் உருவம் செய்ய வேண்டும்.
வெள்ளெருக்கு செடிக்கு உயிர்ப்பு சக்தி உள்ளதால், அதனைக் பார்த்தவுடன் வெட்டிவிடாமல் குறிப்பிட்ட பரிகார முறைகளை கடைப்பிடித்த பின் அதை வெட்டி அதன்மூலம் செய்யப்படும் விநாயகர் உருவத்திற்கு சிறப்பான பலன்கள் உண்டு. வீடுகளில் இந்த வெள்ளெருக்கு விநாயரை வைத்தால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.
வெள்ளெருக்கு விநாயகர் ₹601/-
இலவச டெலிவரி தமிழ்நாடு முழுவதும்
Whatsapp 7092674446
Chennai
Related ads
நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள்
நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் மயிலை வேளாண்சந்தை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் தக்காளி கத்தரி ஊதாகத்திரி மிளகாய் வெண்டை கொத்தவரை காராமணி பாகல் மிதிபாகல் பீர்க்கு சுரை பூசணி வெள்ளரி புடலை கொடி அவரை முருங்கை முள்ளங்கி பீன்ஸ்… சென்னை
மரக்கதவு கட்டில் நாற்காலி உங்கள் வீடு தேடி வருகிறது மிக நியாயமான விலை
மரக்கதவு கட்டில் நாற்காலி உங்கள் வீடு தேடி வருகிறது மிக நியாயமான விலை குவைத் மலேசியா சிங்கப்பூர் கனடா சவுத் ஆப்பிரிக்கா கொரியா துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து என் முகத்தை கூட பார்க்காமல்எனக்கு தொடர்ந்து நல்ல அதிக அளவில் ஆர்டர் தந்த வெளிநாட்டில்… சென்னை
கோவில்ப்பட்டி கடலைமிட்டாய் உற்பத்திசெய்து வருகிறோம்
அனைவருக்கும் வணக்கம் கோவில்ப்பட்டி அருகில் தோனுகால் கிராமத்தில் VPN என்ற பெயரில் சில மாதங்களாக கடலைமிட்டாய் எல்லுமிட்டாய் மற்றும் கோகொமிட்டாய் உற்பத்திசெய்து வருகிறோம் , சில்லரையாகவும் மொத்தமாகவும் ஆர்டெரின் பேரிலும் குறைந்த விலையில் சிறப்பானமுறையிள்… சென்னை
பகுதி நேர தொழிலில் முதலீடில்லாமல் பத்தே நாளில் ஐம்பது ஆயிரம் வருமானம் வேண்டுமா?
பகுதி நேர தொழிலில் முதலீடில்லாமல் பத்தே நாளில் ஐம்பது ஆயிரம் வருமானம் வேண்டுமா? மேலும் பல்வேறு பகுதித் நேரத் தொழில்கள் பற்றிய விவரம் வேண்டுமா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய இந்த saranababu@gmail.com மெயிலுக்கு பதில் போடவும். உங்கள் பதில்… சென்னை
பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம்
நாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 25,000 முதல் 35,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர்… சென்னை