சென்னை Chennaiseller
03-11-18 96 ஹிட்ஸ்


விழுப்புரம் விக்கரவாண்டியில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள்  EMI மாதம் 5000 மட்டுமே
முன்தொகை 5000 மட்டும் செலுத்தி உங்களுக்கு பிடித்த மனையை BOOKING செய்துகொள்ளலாம்.. 9600115472

மனையின் விலை ஒரு சதுர அடி .ரூ.350/- மட்டுமே.
455 ச. அடி மனை ரூ.1,59,250/- மட்டுமே
முன்பணம் ரூ.5000/-
மாத தவணை ரூ.5000/- (வட்டியில்லை) X 32 மாதங்கள்

மனை முழுவதும் 30 மற்றும் 23 அடி அகலமுள்ள தார் சாலைகள்
மனை முழுவதும் நிழல் தரும் மரங்கள்
மனை முழுவதும் தெருமின் விளக்குகள்
EB - இணைப்புகள் மனைக்குள்ளேயே
மனையை சுற்றிலும் கம்பி வெளி அமைக்கப் பட்டு பாது காக்கப் படுகிறது.

1BHK வீட்டின் விலை :-
************
600 சதுர அடி மனை + 320 சதுர அடி வீடு = ரூ.6 லட்சம் மட்டுமே (DTCP அனுமதி பெற்றது)
மாத தவணை ரூ.10,000/- (வட்டியில்லை) X 40 மாதங்கள்
முன் பணம் =ரூ.2,00,000 /-

சுகாதாரமான சூழ்நிலை
சுத்தமான நிலத்தடி நீர்
மனையிலேயே வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன
குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா
மிக விரைவில் மனைக்கு அருகில் CBSE பள்ளி வரவிருக்கிறது.

பத்திர பதிவு : மொத்த பணமும் கொடுத்து பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திர பதிவு இலவசம்.
தவணை முறையில் வாங்குவோருக்கு 70 % தொகை கட்டி முடிக்கப் பட்டதும் பத்திர பதிவு செய்து கொடுக்கப் படும். பத்திர பதிவுக்கான செலவை மனையை வாங்குவோரே ஏற்க வேண்டும்.

தவணை முறைகளின் வகைகள் :
1. மாத தவணை 2. வார தவணை 3.தினத்தவணை என்று 3 தவணை முறைகள் உள்ளது

நமது மனை விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கே.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.


  செய்தி அனுப்பு


Related ads

DTCP அப்ரூவ்டு வீட்டு மனைகள் | மாத தவணை முறையில்

ECR - கிழக்கு கடற்கரை சாலையில் தவணை முறையில் DTCP அப்ரூவ்டு வீட்டு மனைகள் ஒரு சதுர அடி .ரூ.650/- மட்டுமே. முன்பணம் ரூ.1,50,000/- மாத தவணை ரூ.10,000/- (வட்டியில்லை) மாமல்லபுரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் திருவான்மியூரிலிருந்து 60 கி.மீ தொலைவில்… சென்னை

விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது ஊத்துக்கோட்டை அருகே

விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது ஊத்துக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிணறு இலவச மின்சார வசதியுடன் கூடிய பசுமை நிலம் உடனடியாக விற்பனை மொத்தம் 5.3 ஏக்கர் விவசாய நிலம் தற்பொழுது நெல் அறுவடைக்காக காத்து இருக்கிறது வருடம் நான்கு போகம் விளைய கூடிய அருமையான… சென்னை

சென்னை அருகில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது

விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது சென்னை அருகில் திருவள்ளூர் பெரிய பாளையம் கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளில் ஐந்து ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை நான்செய் விவசாய நிலம் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது தேவை இருப்போர் மட்டும் தொடர்புகொள்ளவும் நன்றி சென்னை

உங்கள் இடத்தை சந்தன மர தோட்டமாக மாற்றுங்கள்

உங்கள் இடத்தை சந்தன மர தோட்டமாக மாற்றுங்கள் !! உங்கள் குழந்தைகளை செல்வந்தர்களாக ஆக்குங்கள் !! மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு , வணக்கம். நாங்கள் திருநெல்வேலி அருகில் 25 செண்டுகளாக பிரிக்கப்பட்ட தோட்டமனைகளை விற்பனை செய்கிறோம். நீங்கள் இந்த தோட்டமனையை வாங்கிய… சென்னை

சென்னை செங்குன்றம் அருகில் திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே வீடு கட்டி குடியேற புதியDTCP வீட்டு மனைகள்

சென்னை செங்குன்றம் அருகில் திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே வீடு கட்டி குடியேற புதியDTCP வீட்டு மனைகள் விற்பனைக்கு.சதுர அடி 799ரூபாய் மட்டுமே.வரும் ஞாயிறு அன்று புதிய வீட்டு மனை திறப்பு விழா நடைபெறுகிறது.தார் சாலைகள் தெரு விளக்குகள் வசதியுடன்… சென்னை

Report this ad