சென்னை Sathyamangalam
03-11-18 167 ஹிட்ஸ்


பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பசுமை பண்ணை தோப்பு
உங்களுக்கு தோட்டங்களில் அதிக ஆர்வம் உண்டா?
இதோ உங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 
ஒரு பசுமை பண்ணை தோப்பு
வித விதமான காய் கனி தோட்டங்களை அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்யுங்கள்.
நீங்கள் எங்களிடம் இடத்தை மட்டும் வாங்குங்கள் பராமரிப்பு எங்கள் பொறுப்பு.
ஆமாம்..! 5 வருடம் பராமரிப்பு இலவசம்.
அது மட்டுமில்லாமல் உங்கள் இடத்தை சுற்றி கம்பி வேலி போட்டு அதில் உங்கள் பெயர் பலகையுடன் ஒரு இரும்பு கதவு போடப்பட்டிருக்கும்.

அகலமான சாலை வசதிகளை கொண்ட அருமையான பண்ணை நிலம்.

நீர் வளம் நிறைந்த பூமி 20 அடியில் சுவையான குடிநீர் கிடைக்கும்.

23 சென்ட்(10000 ச.அடி / 4 கிரௌண்ட்) ரூ. 15 லட்சம் மட்டுமே.

பத்திரப்பதிவு இலவசம்.

உத்திரமேரூர் பேரூராட்சி 7 வது வார்டில் அமைந்துள்ளது.

செங்கல்பட்டிலிருந்து சரியாக 1/2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பேரூராட்சி.

உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன; 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில், ஏராளமான கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் சார்ந்த பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வரலாற்றுச்சிறப்புமிக்க உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலப் பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஊரில் ஒரு பண்ணை நிலம் வாங்குவது எவ்வளவு பெருமைக்குரிய ஒரு விஷயம்.

மேலும் விவரங்களுக்கு

நி.ராஜ்குமார், 6379193948.


  செய்தி அனுப்பு


Related ads

சென்னை செங்குன்றத்தில் தவணை முறையில் வீட்டு மனை விற்பனைக்கு

தவணை முறையில் வீட்டு மனை விற்பனைக்கு சென்னை செங்குன்றத்தில் மத தவணை முறையில் வீட்டு மனை உடனே வீடு கட்டி குடியேற தயாராக உள்ளது செங்குன்றத்திலிருந்து 10 நிமிட பயண தூரத்தில் இருக்கிறது இருக்கிறது சதுரடி வெறும் 550 ரூபாய் மட்டும் மொத்தம் 330000 முதலில் 150000… சென்னை

செங்குன்றம் அருகிலே நிலம் விற்பனைக்கு

செங்குன்றம் அருகிலே ஆவடி மத்தியில் 5 ஏக்கர் பண்ணை நிலம் கமற்சியால் வளாகம் கட்ட யேற்ற சிறந்த சிறந்த நிலம் திருமுல்லை வாயில் சிப்காட் அருகில் மெயின் ரோடு ஒட்டிய இரண்டு படுக்கை அறையுடன் கூடிய  நிலம் ஒரு பெரிய கிணற்றுடன் கூடிய நிலம் விற்பனைக்கு ஒரு ஏக்கர்… சென்னை

பண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை

அன்பார்ந்த நண்பர்களே உங்கள் விடுமுறை நாட்களை உங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக அனுபவிக்க சென்னைக்கு அருகில் உள்ள ஒரகடம் அடுத்த ஊத்துகாடில் நாங்கள் எங்கள் பண்ணை நிலத்தில் நீச்சல் குளத்துடன் வீடுகட்டி விற்பணை செய்ய இருக்கிறோம் விருப்பம் உள்ளவர்கள் மேலும்… சென்னை

செங்கல்பட்டு - சாலவாக்கதில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள்

செங்கல்பட்டு - சாலவாக்கதில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் - EMI மாதம் ரூ .5000 மட்டுமே/- (நட்சத்திரா நகர்) @ 96 00 11 54 72 ?முன்பணம் Rs.50000/- செலுத்தி வீட்டு மனையை புக்கிங் செய்து கொள்ளலாம் .. ஒரு மனையின் சதுர அடி ரூ.350/- சதுர அடியின் மனை அளவு… சென்னை

சென்னை நெமிலிச்சேரி (பட்டாபிராமில்) புத்தம் புதிய CMDA அனுமதி பெற்ற வீட்டு மனைகள்

சென்னை நெமிலிச்சேரி (பட்டாபிராமில்) புத்தம் புதிய CMDA அனுமதி பெற்ற வீட்டு மனைகள். மனை வாங்கவும் வீடு கட்டுவதற்கும் லோன் வாங்கி கொடுக்கப் படும். ஜெயா இன்ஜினியரிங் காலேஜ் எதிரில் ஒரு ச.அடி 1500 மட்டுமே மனை அளவுகள் 1179 ச.அடியிலிருந்து ஆரம்பம் கோயம்பேடு… சென்னை

Report this ad