சென்னை Sathyamangalam
03-11-18 152 ஹிட்ஸ்


பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு பசுமை பண்ணை தோப்பு
உங்களுக்கு தோட்டங்களில் அதிக ஆர்வம் உண்டா?
இதோ உங்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட 
ஒரு பசுமை பண்ணை தோப்பு
வித விதமான காய் கனி தோட்டங்களை அமைத்து வீட்டுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்யுங்கள்.
நீங்கள் எங்களிடம் இடத்தை மட்டும் வாங்குங்கள் பராமரிப்பு எங்கள் பொறுப்பு.
ஆமாம்..! 5 வருடம் பராமரிப்பு இலவசம்.
அது மட்டுமில்லாமல் உங்கள் இடத்தை சுற்றி கம்பி வேலி போட்டு அதில் உங்கள் பெயர் பலகையுடன் ஒரு இரும்பு கதவு போடப்பட்டிருக்கும்.

அகலமான சாலை வசதிகளை கொண்ட அருமையான பண்ணை நிலம்.

நீர் வளம் நிறைந்த பூமி 20 அடியில் சுவையான குடிநீர் கிடைக்கும்.

23 சென்ட்(10000 ச.அடி / 4 கிரௌண்ட்) ரூ. 15 லட்சம் மட்டுமே.

பத்திரப்பதிவு இலவசம்.

உத்திரமேரூர் பேரூராட்சி 7 வது வார்டில் அமைந்துள்ளது.

செங்கல்பட்டிலிருந்து சரியாக 1/2 மணி நேர பயண தூரத்தில் அமைந்துள்ளது உத்திரமேரூர் பேரூராட்சி.

உத்திரமேரூர் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன; 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில், ஏராளமான கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் சார்ந்த பல நிறுவனங்கள் செயல்படுகின்றன.

வரலாற்றுச்சிறப்புமிக்க உத்திரமேரூரில் உள்ள கோயில்கள் பல்லவர் காலப் பழமை வாய்ந்தவை. இதில் சிறப்புமிக்க பல கோயில்களும் அவற்றில், பல்லவர், பாண்டியர், சோழர், விஜயநகர வம்சங்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்களும் உள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முன்பு அக்கால மக்களின் வாழ்க்கை, பஞ்சாயத்து ஆட்சிமுறை பற்றிய செய்திகள் கல்வெட்டுக்களில் காணக்கிடைக்கின்றன.

இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க ஒரு ஊரில் ஒரு பண்ணை நிலம் வாங்குவது எவ்வளவு பெருமைக்குரிய ஒரு விஷயம்.

மேலும் விவரங்களுக்கு

நி.ராஜ்குமார், 6379193948.


  செய்தி அனுப்பு


Related ads

சென்னை செங்குன்றம் அருகில் திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே வீடு கட்டி குடியேற புதியDTCP வீட்டு மனைகள்

சென்னை செங்குன்றம் அருகில் திருவள்ளூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே வீடு கட்டி குடியேற புதியDTCP வீட்டு மனைகள் விற்பனைக்கு.சதுர அடி 799ரூபாய் மட்டுமே.வரும் ஞாயிறு அன்று புதிய வீட்டு மனை திறப்பு விழா நடைபெறுகிறது.தார் சாலைகள் தெரு விளக்குகள் வசதியுடன்… சென்னை

சென்னை அருகில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது

விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது சென்னை அருகில் திருவள்ளூர் பெரிய பாளையம் கும்மிடிப்பூண்டி போன்ற பகுதிகளில் ஐந்து ஏக்கர் முதல் நூறு ஏக்கர் வரை நான்செய் விவசாய நிலம் எங்களிடம் விற்பனைக்கு உள்ளது தேவை இருப்போர் மட்டும் தொடர்புகொள்ளவும் நன்றி சென்னை

செங்கல்பட்டு - சாலவாக்கதில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள்

செங்கல்பட்டு - சாலவாக்கதில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் - EMI மாதம் ரூ .5000 மட்டுமே/- (நட்சத்திரா நகர்) @ 96 00 11 54 72 ?முன்பணம் Rs.50000/- செலுத்தி வீட்டு மனையை புக்கிங் செய்து கொள்ளலாம் .. ஒரு மனையின் சதுர அடி ரூ.350/- சதுர அடியின் மனை அளவு… சென்னை

தவணை முறையில் DTCP வீட்டு மனைகள்- ECR இடைக்கழிநாடு பேரூராட்சியில் -

ECR -க்கு மிக அருகில் தவணை முறையில் DTCP வீட்டு மனைகள்- ECR இடைக்கழிநாடு பேரூராட்சியில் -மாத தவணை ரூ.10,000/- மட்டுமே இயற்கை எழில் நிறைந்த இடைக்கழிநாடு (கடப்பாக்கம்) பேரூராட்சியில் ECR சாலைக்கு மிக அருகில் DTCP அனுமதி பெற்ற வீட்டு மனைகள் ஒரு ச.அடி… சென்னை

ஆட்டுப்பண்ணை வைக்க ஏற்ற விவசாய நிலம் விற்பனைக்கு

ஆட்டுப்பண்ணை வைக்க ஏற்ற விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது மொத்தம் 11 சென்ட் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது சென்னை செங்குன்றத்தில் மிக அருகில் ஒரு ஷெட் உடன் பாத்ரூம் மற்றும் சுவையான தண்ணீர் உடன் போர் மற்றும் இலவச விவசாய கரண்ட் உடன் மிக குறைந்த விலையில்… சென்னை

Report this ad