இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன்
தேன் எப்படி சாப்பிடக்கூடாது? தேன் சாப்பிடுவது நல்லது அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது
அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.
இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது. காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது. சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது. வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது. வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.
பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.
கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
கலப்படம் எதுவுமில்லாத தேன் விற்பனைக்கு உள்ளது தேன் சேகரிக்கும் நண்பர்களிடம் இருந்து நேரடியாக பெற்று தேன் விற்பனை செய்து வருகிறோம். தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். உங்களுடைய தேவைக்கு வாங்கி பயன்பெறவும்..
இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது 1kg : RS 250/-
முருங்கை பூ தேன் 1Kg : RS 600/-
Courier available all over Tamilnadu other State.
8754114505
8489589129
தேவைக்கு வாட்ஸ்அப் செய்திடவும்.
WhatsApp no 8754114505
Door step service for honey in Kanyakumari district
குறிப்பு: தரத்தில் குறை இருப்பதாக நிருபித்தால் இரண்டு மடங்காக பணம் திருப்பி தரப்படும்
Related ads
நீங்கள் விரும்பியதை அடைந்திட பொன்னான வாய்ப்பு
பணம் உலகில் 95% மக்கள் இதற்காக தங்களின் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவழித்தும், கடுமையாக உழைத்தும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமலே அவர்களின் வாழ்நாள் முடிகிறது, ஆனால் 5% மக்கள் மட்டுமே அபரிமிதமான செல்வத்தை குவிப்பதன் ரகசியம் தான் என்ன? 1) தொழில் செய்ய… சென்னை
போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம்
போர்வெல் வண்டி போர்வெல் அமைக்க ஆண்டு தொழில் அனுபவம் 40 ஆண்டு தொழில் அனுபவம்,1000 அடி வரை போர்வெல் இறக்க எந்த ஊர் மாவட்டமாக இருந்தாலும் உடனே அழைக்கவும் EMI லோன் வசதி 6 மாத, 1வருடத்திற்கு கட்டும் வசதி 5 வருட தவணைகாலம் (பேங்க் வசதி+ கொட்டேஷன்+டிரான்ஸ்போர்ட்)… சென்னை
அனைத்து வகையான கருவாடுகளும் மொத்தமாக கிடைக்கும்
சுயதொழில் எங்களிடம் அனைத்து வகையான கருவாடுகளும் மொத்தமாக கிடைக்கும் (கருவாடு மற்றும் விலை 1கிலோவிற்கு) 1.காரா :rs.120 2.சூடை:rs.120 3.பாரை:rs.120 4.நெத்திலி(சிறுசு)rs.180 5.நெத்திலி(பெருசு):250 6.வாலை::rs110 7.திருக்கை:rs.160 8.இரால்பொடி:rs.130… சென்னை
உங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா?
உங்களது விற்பனையாளர் ஜி எஸ் டி எண் இருந்தால் தான் பொருட்கள் தருவோம் என்கீறீர்களா? 2) ஏற்றுமதி செய்ய ஆசைப்படுகீறீர்களா .IEC code வேண்டுமா? 3) வங்கியில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கிட வேண்டுமா? 4)அரசு ஒப்பந்ததிற்கு செல்கீறிர்களா? 5) செய்து முடித்த வேலைக்கு… சென்னை
இலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு
இலவச மின்சாரம் 25 ஆண்டுகளுக்கு!! EB தொல்லை இனி உங்களுக்கு இல்லை!!உங்கள் வீடுகளில் நார்மல் UPS மாட்டி உங்கள் பணத்தை விரயம் ஆக்காதீர்கள். நீங்கள் சாதாரனமாக கரண்ட் பில் ₹500 கட்டுகிறிர்கள் என்றால் நார்மல் UPS மாட்டினால் உங்களுக்கு கண்டிப்பாக ₹1000க்கு மேல்… சென்னை