சென்னை Chennaiseller
28-06-18 794 ஹிட்ஸ்


இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது முருங்கை பூ தேன்
தேன் எப்படி சாப்பிடக்கூடாது? தேன் சாப்பிடுவது நல்லது அதை சரியான முறையில் சாப்பிட்டால் மிகவும் நல்லது
 அதனால், தேனைப்பற்றிய சில அடிப்படை விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுத்தமான தேனை பேப்பரில் ஊற்றினால், ஊறாது. தண்ணீரில் இட்டால் கரையாமல் கம்பிபோல அடியில் போய்விடும்.

இதை நாய் முகராது. அதேபோல சுத்தமான தேனின் அருகில் எறும்பு வராது. காய்ச்சிய தேன், காய்ச்சாத தேன் என்று இரண்டு வகைகள் உண்டு. தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள். இது காய்ச்சிய தேன். இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும்.

காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். ஆண்டுக் கணக்காக வைத்திருந்தாலும் கெடாது. சுடுதண்ணீரில் தேனைக் கலந்து பயன்படுத்தினால் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் நமக்குக் கிடைக்காது. வயதானவர்களுக்கு தேனை தாராளமாகக் கொடுக்கலாம். சுத்தமான தேனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால், சர்க்கரை அளவு ஏறாது. வெறும் தேன் குழந்தைகளுக்கு உகந்த உணவு அல்ல.

பத்து வயதுக்குப் பிறகு குழந்தைகளுக்குக் கொடுக்கத் தொடங்கலாம். ஆனால், நாட்டு மருந்து கொடுக்கும்போது… ஒரு வயது முதலே குழந்தைகளுக்கு மருந்தோடு தேனைச் சேர்த்துக் கொடுக்கலாம். எந்த வயதினராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூனுக்கு மேல் தேனைச் சாப்பிடக் கூடாது. அதேபோல, தேனை நக்கித்தான் சாப்பிடவேண்டும்.

கண்டிப்பாக குடிக்கவோ விழுங்கவோ கூடாது. விழுங்கும்போது புரையேறினால் உயிருக்கே ஆபத்தாகி விடும். நெய்யையும் தேனையும் சம அளவு சேர்த்தால், அது விஷமாக ஆகிவிடும். மருந்து சாப்பிடும்போது சில சமயம் இவ்விரண்டையும் சேர்த்து சாப்பிட நேரிடும். அப்படி சாப்பிடும்போது ஒரு பங்கு தேனுக்கு கால் பங்கு நெய்க்கு மேல் கலக்கக்கூடாது.
கலப்படம் எதுவுமில்லாத தேன் விற்பனைக்கு உள்ளது தேன் சேகரிக்கும் நண்பர்களிடம் இருந்து நேரடியாக பெற்று தேன் விற்பனை செய்து வருகிறோம். தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கிறோம். உங்களுடைய தேவைக்கு வாங்கி பயன்பெறவும்..

இயற்கை தேன் 100% கலப்படம் இல்லாதது 1kg : RS 250/-
முருங்கை பூ தேன் 1Kg : RS 600/-

Courier available all over Tamilnadu other State.

8754114505
8489589129
தேவைக்கு வாட்ஸ்அப் செய்திடவும்.
WhatsApp no 8754114505
Door step service for honey in Kanyakumari district
குறிப்பு: தரத்தில் குறை இருப்பதாக நிருபித்தால் இரண்டு மடங்காக பணம் திருப்பி தரப்படும்


  செய்தி அனுப்பு


Related ads

செக்கு என்னை நீங்களே தயாரிக்கலாம் குறைந்த முதலீட்டில் செக்கு என்னை

 செக்கு என்னை நீங்களே தயாரிக்கலாம் குறைந்த முதலீட்டில் செக்கு என்னை தயாரிக்கும் இயந்திரம்உங்களுக்கு தேவையான அணைத்து எண்ணைகளும்(கடலை.எள்.தேங்காய்.பாதாம்.கடுகு.முருங்கை உட்பட 20 வகையான எண்ணைகளும் உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து கொள்ளமுடியும்(BAJAJ EMI… சென்னை

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது

செம்பு பாத்திரம் விற்பனை செம்பு பாத்திரங்கள் சிறந்தது நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.… சென்னை

நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள்

நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் மயிலை வேளாண்சந்தை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் தக்காளி கத்தரி ஊதாகத்திரி மிளகாய் வெண்டை கொத்தவரை காராமணி  பாகல் மிதிபாகல் பீர்க்கு சுரை பூசணி  வெள்ளரி புடலை கொடி அவரை முருங்கை முள்ளங்கி பீன்ஸ்… சென்னை

மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி

மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி வணக்கம் நண்பர்களே நம்மில் பலர் காலையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயம் *மலம் கழிப்பதில் சிரம்ம்* *நேரம் கடந்து மலம் கழிப்பது* *2 அல்லது 3 நாள்களுக்கு 1 முறை கழிப்பது* *மிகவும் சிரமப்பட்டு கழிப்பது* *இரத்தம்… சென்னை

கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு

கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத்… சென்னை

Report this ad