மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி
வணக்கம் நண்பர்களே
நம்மில் பலர் காலையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயம் *மலம் கழிப்பதில் சிரம்ம்*
*நேரம் கடந்து மலம் கழிப்பது*
*2 அல்லது 3 நாள்களுக்கு 1 முறை கழிப்பது*
*மிகவும் சிரமப்பட்டு கழிப்பது*
*இரத்தம் வடிதல்*
*மூலம்*
இன்னும் இது போன்ற ஏராளமான தொந்தரவுகள்....
தொந்தரவுகள் பலவாக இருந்தாலும் *காரணமும்....தீர்வும்* ஒன்றுதான்
*காரணங்கள்*
என்னடா இதெல்லாமா ஒரு காரணம் என்று வியப்படைய வேண்டாம்
*நல்ல உறக்கமின்மை*
*இரவு சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமை*
*மன அழுத்தம்*
*தரமில்லாத உணவுகள்*
*காலை எழுந்தவுடன் நம் வேலைகளில் கவனம் செலுத்துதல்* ( அதாவது காலைகடனை மறந்து விடுவது)
*சாப்பிட்டவுடன் மலம் கழித்தல்*
இது போன்ற இன்னும் பல காரணங்களால் அவதியுறும் நண்பர்களுக்கு இதோ தீர்வு
*தீர்வுகள்*
*பழ வகைகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்*
*உலர் திராச்சை பேரீச்சை போன்ற பழங்களை உணவில் அதிகம் எடுத்துக்கொள ளவும்*
*விரைவு உணவு, துரித உணவு வகைகள் எடுத்துக்கொள்வதை அறவே கை விடுங்கள்*
*உணவு, உறக்கம் வேலை, உடலுறவு போன்றவற்றில் அளவு முறையை கையாளுங்கள்*
*மாலை 6 மணிக்கு மேல் சமைத்த உணவு உண்பதை தவிர்துவிடுங்கள்*
*உணவில் அவ்வப்போது சமைக்காத இயற்கை உணவு எடுத்துக்கொள்ளவும்*
*வீட்டில் சமைத்த ஆரோக்யமான உணவை மட்டும் உட்கொள்ளவும்*
*டீ,காபி,சுத்தமில்லாத பால் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்* ( மாற்று பானங்கள் நிறைய உள்ளன)
நம்மில் சிலர் (30....35 வயதிற்கு கீழே உள்ள நபர்கள்) நான் இதெல்லாம் எதையும் கடைபிடிப்பதில்லை என் உடல் ஆரோக்யமாகத்தான் உள்ளது என்பர்... அதற்கு காரணம் *நம் உடலில் இரத்த ஓட்டம், உடலியக்கம் இதெல்லாம் இளம் வயதில் நன்றாக இயங்கும் சற்று வயது அதிகமாகும்போது இந்த உடலியக்கம் சற்று தளர்ந்துவிடும் அவ்வாறு தளரும்போது நம் உடலில் உள்ளே உறங்கிங்கொண்டு இருக்கும் அத்தனை குறைபாடுகளும் தலைஎடுக்க ஆரம்பம் ஆகும்* ஆகையால் உடல் ஆரோக்யமாக இருக்கும்போதே அனைத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும்
*கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்*
ஒருபோதும் பயனளிக்காது
ஒரு முக்கிய குறிப்பு
நமது உடல் ஆரோக்யத்தை எப்படி தெரிந்துகொள்வது
நம் முன்னோர்கள் *மல ஜலம் கழிக்க வேண்டும்* என்று கூறியுள்ளனர்
அரிய கருத்து.... மலம் கழிக்க செல்லும்போது முதலில் *மலம்* பிறகு *சிறுநீர்* கழிக்க வேண்டும் இது ஆரோக்யமான உடல்
*மலம் கழிக்கும் போது மலம் நீரில் மிதக்க வேண்டும்*
அவ்வாறு மிதந்தால் ஆரோக்யமான உடல் நிலையில் உள்ளோம் என உறுதி செய்யலாம்...
மேலும் ஒரு தீர்வு
*மலமிளக்கி பொடி*
இது மலமிளக்கியாக மட்டும் செயல்படுவதில்லை மேலே சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்
மேலே கூறப்பட்ட கருத்தில் ஏதேனும் ஐயம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும் 9842977495
மலமிளக்கி பொடி தேவைக்கு தொடர்க
ஸ்ரீ பாலமுருகன் இயற்கை அங்காடி
ஈரோடு 9842977494
Related ads
பகுதி நேர தொழிலில் முதலீடில்லாமல் பத்தே நாளில் ஐம்பது ஆயிரம் வருமானம் வேண்டுமா?
பகுதி நேர தொழிலில் முதலீடில்லாமல் பத்தே நாளில் ஐம்பது ஆயிரம் வருமானம் வேண்டுமா? மேலும் பல்வேறு பகுதித் நேரத் தொழில்கள் பற்றிய விவரம் வேண்டுமா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய இந்த saranababu@gmail.com மெயிலுக்கு பதில் போடவும். உங்கள் பதில்… சென்னை
காட்டு தேக்கு மரங்களை கொண்டு இப்போது தரமான பர்னிச்சர் செய்து தருகிறேன்.
இந்த தீபாவளிக்கு தேக்கு பர்னிச்சர் என்று வாங்குபவர்கள் இதை கவனிக்கவும் படித்து விட்டு வாங்குங்கள். விலை குறைவாக தருகிறோம் என்று சொன்னவுடன் நீங்களும் வாங்கிரீங்க. அது தேக்கு மரம் தான் என்று எப்படி உங்களுக்கு தெரியும். இப்போது பல்வேறு பலவகையான மரங்களன… சென்னை
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம்
தன வரவை அதிகரிக்கும் கோமதி சக்கரம் ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக ‘கோமதி சக்கரம்’ இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய பொருள் ஆகும். குஜராத் மாநிலம் துவாரகாவில் உள்ள கோமதி நதியில் அதிகமாக… சென்னை
3D Magical Floorபகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க
3D Magical Floor 3D Magical Floorபகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க தற்போது நீங்கள் செய்யும் வேலையை பாதிக்காதவகையில் பகுதி நேரமாக சுயதொழில் செய்து சம்பாதிக்க ௭ளிய வழி. புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. தற்போதைய வருமானம்… சென்னை
பூர்வீகம் மரச்செக்கு எண்ணெய் இப்போழுது விற்பனையில்
#பூர்வீகம் மரச்செக்கு எண்ணெய்... தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையில் தரத்தினை ஆய்வு செய்து உரிமம் பெற்று இப்போழுது விற்பனையில்... Licence under Food Safety and Standards Authority of India ...(FSSAI)... For orders contact 9884178330...??? சென்னை