சென்னை Chennaiseller
28-03-18 437 ஹிட்ஸ்


மலம் கழிப்பதில் சிரம்ம்? தீர்வு மலமிளக்கி பொடி
வணக்கம் நண்பர்களே
நம்மில் பலர் காலையில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விஷயம் *மலம் கழிப்பதில் சிரம்ம்*
*நேரம் கடந்து மலம் கழிப்பது*
*2 அல்லது 3 நாள்களுக்கு 1 முறை கழிப்பது*
*மிகவும் சிரமப்பட்டு கழிப்பது*
*இரத்தம் வடிதல்*
*மூலம்*
இன்னும் இது போன்ற ஏராளமான தொந்தரவுகள்....
தொந்தரவுகள் பலவாக இருந்தாலும் *காரணமும்....தீர்வும்* ஒன்றுதான்

*காரணங்கள்*
என்னடா இதெல்லாமா ஒரு காரணம் என்று வியப்படைய வேண்டாம்

*நல்ல உறக்கமின்மை*
*இரவு சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமை*
*மன அழுத்தம்*
*தரமில்லாத உணவுகள்*
*காலை எழுந்தவுடன் நம் வேலைகளில் கவனம் செலுத்துதல்* ( அதாவது காலைகடனை மறந்து விடுவது)
*சாப்பிட்டவுடன் மலம் கழித்தல்*

இது போன்ற இன்னும் பல காரணங்களால் அவதியுறும் நண்பர்களுக்கு இதோ தீர்வு

*தீர்வுகள்*
*பழ வகைகளை அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்*
*உலர் திராச்சை பேரீச்சை போன்ற பழங்களை உணவில் அதிகம் எடுத்துக்கொள ளவும்*
*விரைவு உணவு, துரித உணவு வகைகள் எடுத்துக்கொள்வதை அறவே கை விடுங்கள்*
*உணவு, உறக்கம் வேலை, உடலுறவு போன்றவற்றில் அளவு முறையை கையாளுங்கள்*
*மாலை 6 மணிக்கு மேல் சமைத்த உணவு உண்பதை தவிர்துவிடுங்கள்*
*உணவில் அவ்வப்போது சமைக்காத இயற்கை உணவு எடுத்துக்கொள்ளவும்*
*வீட்டில் சமைத்த ஆரோக்யமான உணவை மட்டும் உட்கொள்ளவும்*
*டீ,காபி,சுத்தமில்லாத பால் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்* ( மாற்று பானங்கள் நிறைய உள்ளன)

நம்மில் சிலர் (30....35 வயதிற்கு கீழே உள்ள நபர்கள்) நான் இதெல்லாம் எதையும் கடைபிடிப்பதில்லை என் உடல் ஆரோக்யமாகத்தான் உள்ளது என்பர்... அதற்கு காரணம் *நம் உடலில் இரத்த ஓட்டம், உடலியக்கம் இதெல்லாம் இளம் வயதில் நன்றாக இயங்கும் சற்று வயது அதிகமாகும்போது இந்த உடலியக்கம் சற்று தளர்ந்துவிடும் அவ்வாறு தளரும்போது நம் உடலில் உள்ளே உறங்கிங்கொண்டு இருக்கும் அத்தனை குறைபாடுகளும் தலைஎடுக்க ஆரம்பம் ஆகும்* ஆகையால் உடல் ஆரோக்யமாக இருக்கும்போதே அனைத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும்

*கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்*

ஒருபோதும் பயனளிக்காது

ஒரு முக்கிய குறிப்பு

நமது உடல் ஆரோக்யத்தை எப்படி தெரிந்துகொள்வது

நம் முன்னோர்கள் *மல ஜலம் கழிக்க வேண்டும்* என்று கூறியுள்ளனர்
அரிய கருத்து.... மலம் கழிக்க செல்லும்போது முதலில் *மலம்* பிறகு *சிறுநீர்* கழிக்க வேண்டும் இது ஆரோக்யமான உடல்

*மலம் கழிக்கும் போது மலம் நீரில் மிதக்க வேண்டும்*
அவ்வாறு மிதந்தால் ஆரோக்யமான உடல் நிலையில் உள்ளோம் என உறுதி செய்யலாம்...

மேலும் ஒரு தீர்வு

*மலமிளக்கி பொடி*

இது மலமிளக்கியாக மட்டும் செயல்படுவதில்லை மேலே சொல்லப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்

மேலே கூறப்பட்ட கருத்தில் ஏதேனும் ஐயம் இருப்பின் என்னை தொடர்பு கொள்ளவும் 9842977495

மலமிளக்கி பொடி தேவைக்கு தொடர்க
ஸ்ரீ பாலமுருகன் இயற்கை அங்காடி
ஈரோடு 9842977494


  செய்தி அனுப்பு


Related ads

பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம்

நாங்கள்ஹைட்ராலிக் மற்றும் மேனுவல் மிஷின் பாக்குமட்டை தட்டுகள் தயாரிக்கும் இயந்திரங்களை 20 வருடங்களாக செய்து வருகிறோம். 6 dyes மிஷின் சேர்ந்தது ஒரு யூனிட் ஆகும். தினமும் 8மணி நேரம் வேலை செய்தால் மாதம் 25,000 முதல் 35,000ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். மகளிர்… சென்னை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் தேவை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் மற்றும் மோட்டார் ஸ்கிராப் தேவை. அன்புடையீர் வணக்கம். நாங்கள் அலுமினியம் மற்றும் காப்பர் பிறிதெடுக்கும் தொழில் செய்து வருகிறோம் அதனால் எங்களுக்கு அதிக அளவில் தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப்… சென்னை

பவுடர் மூங்கில் அரிசி தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்

பவுடர் மூங்கிலரிசி மூங்கில் அரிசி தரமாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்  அன்பார்ந்த. இயற்கை அங்காடி நண்பர்களை !தேனி சிறுதானிய உலகத்தின்! வணக்கம் எங்களிடம் இயற்கை முறையில் விளைவிக்கபட்ட. வரகு,தினை,சாமை,குதிரை வாலி,கம்பு' நாடு கம்பு,சோளம்,சிகப்பு சோளம்'இ சோள… சென்னை

செக்கு என்னை நீங்களே தயாரிக்கலாம் குறைந்த முதலீட்டில் செக்கு என்னை

 செக்கு என்னை நீங்களே தயாரிக்கலாம் குறைந்த முதலீட்டில் செக்கு என்னை தயாரிக்கும் இயந்திரம்உங்களுக்கு தேவையான அணைத்து எண்ணைகளும்(கடலை.எள்.தேங்காய்.பாதாம்.கடுகு.முருங்கை உட்பட 20 வகையான எண்ணைகளும் உங்கள் வீட்டில் நீங்களே தயார் செய்து கொள்ளமுடியும்(BAJAJ EMI… சென்னை

புதிய வீடு டைல்ஸ்

புதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை.! ? பழைய வீடுகளையும் புத்தம் புதிதாக மாற்றலாம் 20 வருடம் கேரண்டி சதுர அடி Rs.399 உடனே தொடர்பு கொள்ளுங்கள் செல்: 9840609023 சென்னை

Report this ad