கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு
கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும
மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு / கொல்லன் கோவை கிழங்கு
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன
பயன் தரும் பாகங்கள்-
இலை மற்றும் கிழங்கு முதலியன.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
********************************************
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்)..
கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.
துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு.
இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும். இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ, பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
Related ads
முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு
முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர வருமானம் பெறுவது குறித்து பயிற்சி முகாம்... ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும் சென்னை
நிலக்கடலை தேவை | மொத்தமாக வாங்கி கொள்கிறோம்
நிலக்கடலை தேவை நிலக்கடலை மொத்தமாக வாங்கி கொள்கிறோம் விவசாயிகள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்ளவும் சென்னை
ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற
ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க சரியான வாடிக்கையாளரை பெற நன்பர்களே அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி . நான் முன்பு பதிவிட்ட தகவலை நிறைபேர் வரவேற்றும் மறுபதிவும் செய்துள்ளீர்கள் நன்றி . ஏற்றுமதி என்பது பெரிய விசய அல்ல . நாம் ஏற்றுமதி செய்யும் பொருளை வாங்க… சென்னை
நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள்
நாட்டு விதை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் மயிலை வேளாண்சந்தை காய்கறி விதைகள் மற்றும் மர விதைகள் தக்காளி கத்தரி ஊதாகத்திரி மிளகாய் வெண்டை கொத்தவரை காராமணி பாகல் மிதிபாகல் பீர்க்கு சுரை பூசணி வெள்ளரி புடலை கொடி அவரை முருங்கை முள்ளங்கி பீன்ஸ்… சென்னை
இயற்கை காய் கீரை மாடித்தோட்டம் அமைக்க
இயற்கை காய் கீரை மாடித்தோட்டம் அமைக்க... நாட்டு காய் கீரை விதைகள் வாங்க.... சுபகாரியங்களுக்கு நாட்டு விதைகள் கொடுக்க.... தோட்டம் அமைக்க இயற்கையான உரங்கள் வாங்க... மேலும் தோட்டம் பற்றிய இலவச ஆலோசனைகளுக்கு.... ஏஞ்சல் இயற்கை மாடித்தோட்டம் கோயமுத்தூர்… சென்னை