சென்னை Chennaiseller
08-06-18 229 ஹிட்ஸ்


கண் திருஷ்டி போக்கும் ஆகாச கருடன் கிழங்கு மூலிகை தேவைக்கு

கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் ஏவல், பில்லி சூனியம்,செய்வினை போன்றவை அணுகாது.அப்படி மீறிய சக்தி வந்தால் இந்த ஆகாச கருடன் தன்னுயிரை விட்டு நம்மைக் காத்துவிடும். அதாவது இதை மீறிய சக்தி நம்மைத் தாக்க வந்தால் ஆகாச கருடன் அதன் உயிரை அச்சக்திக்கு பலியாக இட்டு நம்மைக் காக்கும

மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு / கொல்லன் கோவை கிழங்கு

தாவரப்பெயர் -: CORALLO CARPUS.

தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.

வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன
பயன் தரும் பாகங்கள்-
இலை மற்றும் கிழங்கு முதலியன.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
********************************************
கட்டிப் போட்டால் குட்டி போடும் என்றழைக்கப்படும் ஆகாச கருடன் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டால், காற்றில் உள்ள ஈரக் காற்றை உறிஞ்சிக் கொண்டே கொடி வீசித் தளிர்க்கும்.இது வெகு சீக்கிரம் தழைத்து வளர்ந்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
்.(மீச்சக்திக்கு பலியான கிழங்கு கருகி அழுகிவிடும்)..

கருடன் கிழங்குக்கு அரையாப்புக் கட்டி, வெள்ளை, கொருக்கு மாந்தை, அற்புத விரணம், ஆகியவைகள் தீரும். கடும் விஷத்தையுடைய சர்ப்பங்கள்(பாம்புகள்) இந்தக் கருடன் கிழங்கைக் கண்டால் அஞ்சி நடுநடுங்கும்.

துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்ட மரிப்பக்கி கோண் குடனோய்- கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோ வைக்கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு.

இந்த ஆகாச கருடன் ஆகாய பூதத்தின் சக்தியை அதிகம் கொண்ட கிழங்காதலால் இதில் உயிர்ச்சக்தி அதிகம் உள்ளது.உயிர் உடலை விட்டு ஓடும்போது முதலில் ஆகாய பூதத்தை எடுத்துக் கொண்டுதான் ஓடும். இந்தக் கிழங்கை நாம் படுக்கும் இடத்திலோ, பூஜை செய்யும் இடத்திலோ,அமர்ந்து வேலை செய்யும் இடத்திலோ கட்டி வைத்தால் நமது தலைக்கு அது ஆகாய பூதத்தின் சக்தியை கொடுத்து வரும்.இதனால் நமது ஆயுள் பெருகும்.ஞானமும் நம்மைத் தேடி வரும்.
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
கிழங்கு தேவைக்கு அழைக்க
# 7373732760
whatsapp #9994050807
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


  செய்தி அனுப்பு


Related ads

வருமான வாய்ப்பு உறுதியான வருமானம்

வருமான வாய்ப்பு உறுதியான வருமானம் ?யாரையும் Refer செய்யும் வேலை இல்லை, Rs.999 முதலீட்டில் தினம் Rs.100 உறுதியான வருமானம், தினம் Rs.100முதல் Rs.500வரை இலாபம் கிடைக்கும், (90- நாட்களுக்கு) ? இங்கு ஆல் சேர்தால் மட்டுமே வருமானம் என்ற நிலை இல்லை , ?முதலீடு… சென்னை

ரோஜா குல்கந்து மொத்தமாக கிடைக்கும்

உலர் பழங்கள் + ரோஜா குல்கந்து வீட்டு முறையில் தயாரிக்கப்பட்ட தரமான ரோஜா குல்கந்துவில் ஊற வைக்கப்பட்ட உலர் பழங்கள் தேவையான அளவுகளில் மொத்தமாக கிடைக்கும். Call / Whatsapp : 8883181150 / 9442538090 சென்னை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் தேவை

தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப் மற்றும் மோட்டார் ஸ்கிராப் தேவை. அன்புடையீர் வணக்கம். நாங்கள் அலுமினியம் மற்றும் காப்பர் பிறிதெடுக்கும் தொழில் செய்து வருகிறோம் அதனால் எங்களுக்கு அதிக அளவில் தொழில் சாலையில் பயன்படுத்திய கேபிள் ஸ்கிராப்… சென்னை

காப்பர்(செம்பு) வாட்டர் பாட்டில் உபயோகியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள்

காப்பர்(செம்பு) வாட்டர் பாட்டில் உபயோகியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் உங்கள் செல்ல குழந்தைகளையும் நீங்களும் உங்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் உபயோகத்தில் இருந்து விலகி நம் முன்னோர்கள் உபயோகித்த காப்பரை(செம்பு) உபயோகியுங்கள்… சென்னை

புதிய வீடு டைல்ஸ்

புதிய வீடு கட்டுவோர் டைல்ஸ் / மார்பில்ஸ் போட தேவை இல்லை.! ? பழைய வீடுகளையும் புத்தம் புதிதாக மாற்றலாம் 20 வருடம் கேரண்டி சதுர அடி Rs.399 உடனே தொடர்பு கொள்ளுங்கள் செல்: 9840609023 சென்னை

Report this ad