செம்பு பாத்திரம் விற்பனை | செம்பு தரும் நன்மைகள்
அந்த காலத்தில் நம் தாத்தாக்களெல்லாம் செம்பு பாத்திரங்களில்தான் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.அதில்தான் குடிப்பார்கள்.இப்போதும் கோவில்களிலும்,பூஜைகளிலும் செம்பு பாத்திரங்களில்தான் தீர்த்தம் கொடுக்கப்படும்.நாம் வீட்டில் பேருக்காக காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்களை வாங்கி சமைக்கின்றோம்.காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்கள் நிஜமான செம்பு அல்ல.ரசாயனம் கலந்தவை.
Benefits of drinking water stored in copper vessels
எதற்காக செம்பு நல்லது?
அந்த காலத்தில் இரவு தூங்குவதற்கு முன் ,செம்பிலான சொம்பில் நிறைய தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு மறு நாள் காலையில் அதனை குடிப்பார்கள்.காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள்செய்யவில்லை.குறைந்தது 8 மணி நேரமாவது நீர் செம்புப் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னே குடிக்க வேண்டும்.ஏனெனில் நீர் செம்புடன் வினை புரிந்து மிக நல்ல விளைவுகளை நமக்கு தருகிறது.
செம்பு தரும் நன்மைகள்:
செம்பு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை குறிப்பாக டயாரியாவிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்போது அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.
குடலில் ஏற்படும் தொற்று மற்றும் அதனால் உண்டான வீக்கத்தை குணப்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை கட்டுபடுத்தி ,அசிசிடியைத் தடுக்கிறது.செம்பு நீர், கல்லீரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.
Benefits of drinking water stored in copper vessels
உடலில் தங்கும் கொழுப்பினை குறைக்கிறது. முறையான உடற்பயிற்சியுடன் செம்பு நீரும் குடித்தால், ஆரோக்கியமான உடலைப் பெறலாம். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செம்பு பாத்திரங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. அவை உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகள்ஸை அழித்து , முதுமை அடைவதை தடுத்து இளமையை நீட்டிக்கச் செய்கிறது.
Benefits of drinking water stored in copper vessels
செம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. அதேபோல் சத்துக்களை ரத்தத்தில் உறிஞ்சுகொள்ள உதவிபுரிகிறது. இன்னும் செம்பு நீரின் முக்கியமான நன்மை என்னவென்றால் அது மூளையின் செயல்திறனை தூண்டுகிறது. புத்தியின் வேகம் கூடி , அறிவாற்றல் பெருகும்.
Benefits of drinking water stored in copper vessels
இத்தனை நன்மைகளைக் கொண்ட செம்புப் பாத்திரங்களை இனிமேலாவது நாம் உபயோகபடுத்த வேண்டும். எனவே டியர் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென். உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதை இனிமே விட்டுவிட்டு, செம்பு பாத்திரங்களில் குடியுங்கள். நாம் இயங்க ஆதாரமான இந்த உடலுக்கு நன்மைகளையே கொடுத்திடுங்கள். உங்கள் வாழ்வு இன்னும் மேம்படட்டும்.
Related ads
பட்டாசுகள் பட்டாசு விற்பனை ஆரம்பம் சிறப்பான தள்ளுபடி வழங்கப்படும்
ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிராக்கர்ஸ் பட்டாசுகள் பட்டாசு விற்பனை ஆரம்பம் சிறப்பான தள்ளுபடி வழங்கப்படும் பட்டாசு வாங்குபவர்களுக்கு சிவகாசி மார்க்கெட் விலையில் இருந்து சிறப்பான தள்ளுபடி வழங்கப்படும் பட்டாசு விற்பனை ஆரம்பம் தேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய வாட்சப்… சென்னை
தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா?
தொழில் செய்ய வேண்டும் என்ற ஆசையா? உங்களுக்காகவே ஒரு வாய்ப்பு! உங்களுக்காகவே ஒரு வாய்ப்பு! தகுதி:- முறையாக நேரம் ஒதுக்கி அதில் நேர்மையான உழைப்பை தருபவர் மட்டுமே. கல்விதகுதி? அனுபவகல்வி போதுமானது. வயது வரம்பு 18 வயதுக்கு மேல் உள்ள ஆண்கள், 18 வயதுக்கு… சென்னை
உலகத்தையே திரும்ப பார்க்க வைக்கும் ஒரே நெட்வொர்க் மார்க்கெட்டிங்
உலகத்தையே திரும்ப பார்க்க வைக்கும் ஒரே நெட்வொர்க் மார்க்கெட்டிங் உலக வரலாற்றிலேயே FREE REGISTRATION க்கே 100 Car ஆரம்பத்திலேயே கொடுத்து உலகத்தையே திரும்ப பார்க்க வைக்கும் ஒரே கம்பெனி எங்கள் VAJRAJOTHI VENTURES PVT LTD *உடனே இப்போதே உங்கள் Registration ஐ… சென்னை
காப்பர்(செம்பு) வாட்டர் பாட்டில் உபயோகியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள்
காப்பர்(செம்பு) வாட்டர் பாட்டில் உபயோகியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் உங்கள் செல்ல குழந்தைகளையும் நீங்களும் உங்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்க கூடிய பிளாஸ்டிக் உபயோகத்தில் இருந்து விலகி நம் முன்னோர்கள் உபயோகித்த காப்பரை(செம்பு) உபயோகியுங்கள்… சென்னை
5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் | நீங்களும் தொழில் முனைவோர்
5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் | நீங்களும் தொழில் முனைவோர் 3 நிமிடம் ஒதுக்கி இதை படிப்பதால் நீங்களும் தொழில் முனைவோர் ஆகலாம் 5000 முதலீட்டில் நீங்களும் சுயதொழில் தொடங்கலாம் இ கமர்ஸ் தொழில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில்… சென்னை