சென்னை Chennaiseller
30-06-18 151 ஹிட்ஸ்


செம்பு பாத்திரம் விற்பனை | செம்பு தரும் நன்மைகள்
அந்த காலத்தில் நம் தாத்தாக்களெல்லாம் செம்பு பாத்திரங்களில்தான் தண்ணீர் நிரப்பி வைப்பார்கள்.அதில்தான் குடிப்பார்கள்.இப்போதும் கோவில்களிலும்,பூஜைகளிலும் செம்பு பாத்திரங்களில்தான் தீர்த்தம் கொடுக்கப்படும்.நாம் வீட்டில் பேருக்காக காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்களை வாங்கி சமைக்கின்றோம்.காப்பர் பாட்டம் கொண்ட பாத்திரங்கள் நிஜமான செம்பு அல்ல.ரசாயனம் கலந்தவை.

Benefits of drinking water stored in copper vessels
எதற்காக செம்பு நல்லது?

அந்த காலத்தில் இரவு தூங்குவதற்கு முன் ,செம்பிலான சொம்பில் நிறைய தண்ணீர் எடுத்து வைத்துக் கொண்டு மறு நாள் காலையில் அதனை குடிப்பார்கள்.காரணம் இல்லாமல் நம் முன்னோர்கள்செய்யவில்லை.குறைந்தது 8 மணி நேரமாவது நீர் செம்புப் பாத்திரத்தில் இருக்க வேண்டும். அதன்பின்னே குடிக்க வேண்டும்.ஏனெனில் நீர் செம்புடன் வினை புரிந்து மிக நல்ல விளைவுகளை நமக்கு தருகிறது.

செம்பு தரும் நன்மைகள்:

செம்பு நீரில் இருக்கும் பாக்டீரியாக்களை குறிப்பாக டயாரியாவிற்கு காரணமான கிருமிகளை அழிக்கிறது. செம்பு பாத்திரத்தில் உள்ள நீரை குடிக்கும்போது அது ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது.

குடலில் ஏற்படும் தொற்று மற்றும் அதனால் உண்டான வீக்கத்தை குணப்படுத்துகிறது. வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை கட்டுபடுத்தி ,அசிசிடியைத் தடுக்கிறது.செம்பு நீர், கல்லீரல் மற்றும் கிட்னியின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது.

Benefits of drinking water stored in copper vessels

உடலில் தங்கும் கொழுப்பினை குறைக்கிறது. முறையான உடற்பயிற்சியுடன் செம்பு நீரும் குடித்தால், ஆரோக்கியமான உடலைப் பெறலாம். இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், செம்பு பாத்திரங்களில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் உள்ளது. அவை உடலில் உருவாகும் ஃப்ரீ ரேடிகள்ஸை அழித்து , முதுமை அடைவதை தடுத்து இளமையை நீட்டிக்கச் செய்கிறது.

Benefits of drinking water stored in copper vessels
செம்பு நீர் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுகிறது. அதேபோல் சத்துக்களை ரத்தத்தில் உறிஞ்சுகொள்ள உதவிபுரிகிறது. இன்னும் செம்பு நீரின் முக்கியமான நன்மை என்னவென்றால் அது மூளையின் செயல்திறனை தூண்டுகிறது. புத்தியின் வேகம் கூடி , அறிவாற்றல் பெருகும்.

Benefits of drinking water stored in copper vessels
இத்தனை நன்மைகளைக் கொண்ட செம்புப் பாத்திரங்களை இனிமேலாவது நாம் உபயோகபடுத்த வேண்டும். எனவே டியர் லேடிஸ் அண்ட் ஜென்டில்மென். உடலுக்கு கெடுதலை மட்டுமே தரும் பிளாஸ்டிக் பாட்டிலில் குடிப்பதை இனிமே விட்டுவிட்டு, செம்பு பாத்திரங்களில் குடியுங்கள். நாம் இயங்க ஆதாரமான இந்த உடலுக்கு நன்மைகளையே கொடுத்திடுங்கள். உங்கள் வாழ்வு இன்னும் மேம்படட்டும்.


  செய்தி அனுப்பு


Related ads

தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா விளம்பரப்படம்

உங்கள் தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா? தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம் உங்கள் தொழில் வியாபாரத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய, விரிவுபடுத்த அதிக வடிக்கையாளர்களை பெற விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின்… சென்னை

கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் | பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம்

கண்காணிப்பு கேமரா குறைந்த விலையில் (CCTV CAMARA) 1. 24 மணிநேரமும் இயங்கக்கூடியது 2. ரெகார்டிங் மற்றும் பிளேபேக் வசதியுடன் இருக்கும். 3. உலகில் எங்கிருந்தும் மொபைல் மூலமாக கண்காணிக்கலாம். 4 பயம் இன்றி வெளியூர் சென்று வரலாம் 5. அலுவலகத்திலும் நடைப்பெறும்… சென்னை

தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா விளம்பரப்படம்

உங்கள் தொழில் வியாபாரத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா? தேவை உங்களுக்கென ஒரு விளம்பரப்படம் உங்கள் தொழில் வியாபாரத்தை மேலும் வெற்றிபெறச் செய்ய, விரிவுபடுத்த அதிக வடிக்கையாளர்களை பெற விளம்பரப்படம் மிக அவசியமானதாகும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின்… சென்னை

இருதயா கார்டியாக் ஹெல்த் டிரிங்க் | IRUDHAYA CARDIAC HEALTH DRINK

இருதயா கார்டியாக் ஹெல்த் டிரிங்க் IRUDHAYA CARDIAC HEALTH DRINK இது உண்மைச் சம்பவம் உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்! தன் இதய வலிக்காக… சென்னை

முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு

முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர தொழில் வாய்ப்பு முதலீடு இல்லாமல் நிரந்தர வருமானம் பெறுவது குறித்து பயிற்சி முகாம்... ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் வாட்சப்பில் தொடர்பு கொள்ளவும்  சென்னை

Report this ad