விலை : र49 ஈரோடு Subramani R
28-11-20 95 ஹிட்ஸ்

சிறப்பு சலுகை : 49

Whatsapp: 9361877819



நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,
        கரும்புச்சாற்றை பாகு போல காய்ச்சும் போது அவை குறிப்பிட்ட கொதிநிலை வந்தவுடன் அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கிறார்கள். இக்கரும்பு சர்க்கரையில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய நிறைய சத்துக்கள் உள்ளன.



1), நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

2), நாம் உண்ணும் உணவுகளில் நாட்டு சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் நம்முடைய ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாக்குகிறது.

3), நாட்டு  சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

4), நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.

5), நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,



        இந்த நாட்டு சர்க்கரையை டீ, காபி, பழச்சாறுகளில் கலந்து குடிக்கலாம் மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பிரட் போன்றவற்றில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.

Kavindapadi, Erode Dt


  செய்தி அனுப்பு


 நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,  வரைபடம்

Map View

Related ads

தோட்டம் ,வீடு , வாங்க விற்க

தோட்டம் ,வீடு , வாங்க விற்க ஈரோடு

அற்புத பலன்களை கொடுக்கும் ஆன்மீக பொருட்கள் கருங்காலி ருத்திராட்சம் வில்வம்

பல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் ஆன்மீக பொருட்கள் கருங்காலி ருத்திராட்சம் வில்வம் 450₹ ருத்திராட்சம் பற்றி அனைவருக்கும் நிறைய விஷயங்கள் தெரியும் நானும் என் பதிவுகளில் நிறைய கூறி இருக்கிறேன் அதனால் இன்று வில்வதை பற்றியும் கருங்காலி பற்றியும்… சென்னை

Personal loan

எனக்கு ₹100000/-கடன் தேவை.மாதம் ₹ 10000/-வட்டி கொடுப்பேன்.நம்பிக்கையோடு செய்யுங்கள். ஈரோடு

மாசிகருவாடு விற்பனை தூத்துக்குடியில் | மாசி கருவாடு தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும்

மாசிகருவாடு விற்பனை மொத்தமாக மாசி கருவாடு தேவை படுவோர் தொடர்பு கொள்ளவும் தூத்துக்குடியில் இருந்து அனுப்பிவைக்க படும் தரமான கருவாடு தயாரிப்பு இடத்திலிருந்தே உங்களை தேடி வருகிறது Masikaruvadu for sale  Best quality  masi available | Best quality  masi… தூத்துக்குடி

தரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும்

தரமான கல்செக்கில் தயாரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் கிடைக்கும் எங்களிடம் பாரம்பரிய முறையில் மரம் மற்றும் கல் செக்கில் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கு எண்ணெய் கிடைக்கும். 1 lt, 500 ml மற்றும் மொத்தமாகவும் கிடைக்கும்.… சென்னை

Report this ad