சிறப்பு சலுகை : 49
Whatsapp: 9361877819
நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,
கரும்புச்சாற்றை பாகு போல காய்ச்சும் போது அவை குறிப்பிட்ட கொதிநிலை வந்தவுடன் அதன் சத்துகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதை வைத்து அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கிறார்கள். இக்கரும்பு சர்க்கரையில் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக் கூடிய நிறைய சத்துக்கள் உள்ளன.
1), நமது உடலில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
2), நாம் உண்ணும் உணவுகளில் நாட்டு சர்க்கரையை அதிகம் பயன்படுத்தினால் நம்முடைய ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுத்தமாக்குகிறது.
3), நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.
4), நாட்டு சர்க்கரையை பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் ஏற்படாமல் காக்கும்.
5), நாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,
இந்த நாட்டு சர்க்கரையை டீ, காபி, பழச்சாறுகளில் கலந்து குடிக்கலாம் மற்றும் இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா, பிரட் போன்றவற்றில் கலந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம்.
Kavindapadi, Erode Dt
Related ads
பண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை
பண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை!! ₹1 Tiruchchirappalli பண்ணையிலிருந்து நேரடியாக பதப்படுத்தப்பட்ட முந்திரி முந்திரி விற்பனைக்கு!! 9751340787 குறைந்தபட்சம் 2கிலோவிற்கு மேல் ஆர்டர் வரவேற்கப்படுகிறது!! Farm fresh processed Cashew sales… சென்னை
வலம்புரி சங்கு
சுத்தமான நீரில் சங்கை கழுவி சந்தனம் குங்குமம் பூவைëத்து பிளந்த பாகம் வெளி பக்கமாகத் தெரியும் படி வைத்து அதில் மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றிய பிறகு ஓம் கëம் கணேசாய நம ஸ்ரீ குரு தேவாயாகம். பின்ற பின் ஓம் பாஞ்ச ஜன்பாய வித்மஹே பாவமானாய தீ மஹி தந்தோ… சேலம்
சுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு விற்பனைக்கும் கிடைக்கும்.
சுத்தமான கிளிஞ்சல் சுண்ணாம்பு.. எங்கள் சொந்த கால்வாயில் இருந்து.... ஒரு மூட்டை - 17kg - ரூ.135 /- மட்டுமே ( சென்னையில் இலவச door delivery) மேலும் கீழ்க்காணும் பொருட்கள் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கும் கிடைக்கும்.. சுண்ணாம்பு, கடுக்கா ,வெல்லம் ,சதுர… சென்னை
இயற்கை வேளாண் பண்ணையில் ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி
எங்கள் செண்பகம் இயற்கை வேளாண் பண்ணையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டு பகுதி தீட்டப்பட்ட பாரம்பரிய ரகமான ஆற்காடு கிச்சலி சம்பா அரிசி விற்பனைக்கு தயாராக உள்ளது. குறைந்த அளவு இருப்பு உள்ளது. 25kg bag 1500/ - தொடர்புக்கு: 9894120278 / 9445145080 வேலூர்
தோட்டம் ,வீடு , வாங்க விற்க
தோட்டம் ,வீடு , வாங்க விற்க ஈரோடு