சென்னை Chennaiseller
05-12-18 127 ஹிட்ஸ்

சிறப்பு சலுகை : கருங்காலி ருத்திராட்சம் வில்வம் 450₹


பல தெய்வ சக்திகளின் அற்புத பலன்களை கொடுக்கும் ஆன்மீக பொருட்கள்

கருங்காலி ருத்திராட்சம் வில்வம் 450₹ ருத்திராட்சம் பற்றி அனைவருக்கும் நிறைய விஷயங்கள் தெரியும் நானும் என் பதிவுகளில் நிறைய கூறி இருக்கிறேன் அதனால் இன்று வில்வதை பற்றியும் கருங்காலி பற்றியும் கூறியுள்ளேன் வில்வம் ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது

மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.

கருங்காலிக் கட்டை ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும்

கருங்காலி மரம் பயன்கள் 

கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது.

இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது..

தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்..!

கருங்காலி மரம் மருத்துவ பயன்கள்..!

உடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குரிர்ச்சி தன்மை கொண்டது,

பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது .

கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப் படுகிறது,

வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும்

நீங்கும்.

*கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது...!

*வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் ..!*

தேவைப்படுவோர் 9952825302 மற்றும் 9750899502 என்ற எண்ணில் அழைக்கவும்.

மேலும் கூரியர் மூலம் அனுப்பிவைக்கப்படும்.

Parthasarathy

Karur vysya bank

Ac no: 1184155000039803

Ifsc code: KVBL0001184

Puduchatram branch

அலைபேசி என்: 9952825302; 9750899502

என்ற வங்கி கணக்கில் பணம் செலுத்திவிட்டு உங்கள் address ஐ whatsapp செய்தால் கூரியர் இல் அனுப்பப்படும்.


https://divineonlinestore.business.site/


  செய்தி அனுப்பு


Related ads

Home elevators company in Chennai

The elevator is used as the safest machine in modern days. Home Home elevators are used to avoid accidents while climbing into the stairs. It reduces or saves time and physical efforts to human.  Elite elevators are one of the leading elevators company in… சென்னை

குளியல் சோப்

இயற்கை முறையில் செய்யப்பட்ட குளியல் சோப் கிடைக்கும் சோற்று கற்றாழை சோப்  / aloevera soap பப்பாளி சோப்  / pappaya soap  வெட்டிவேர் சோப் / Vettiver soap  கஸ்தூரி மஞ்சள் சோப் / Kasthuri manjal soap  சந்தனம் சோப் / sandal soap  குப்பைமேனி சோப் / Kuppaimeni… சென்னை

சுவிட்ச் போட்ட ஒரே நிமிடத்தில் முகம் கழுவ சுடுநீர் ரெடி

சுவிட்ச் போட்ட ஒரே நிமிடத்தில் முகம் கழுவ சுடுநீர் ரெடி  தமிழகத்தில் இன்ஸ்டன்ட் ஹீட்டரகளின் விலை எவ்வளவு தெரிந்துகொள்ளுங்கள் எத்தனை மாடல்கள் உள்ளன தெரிந்துகொள்ளுங்கள் 6 நொடிகளில் உறையவைக்கும் குளிர் நீரில் இருந்து விடுதலை. சுவிட்ச் போட்ட ஒரே நிமிடத்தில்… சென்னை

பண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை

பண்ணை யிலிருந்து நேரடியாக முந்திரி விற்பனை!! ₹1 Tiruchchirappalli பண்ணையிலிருந்து நேரடியாக பதப்படுத்தப்பட்ட முந்திரி முந்திரி விற்பனைக்கு!! 9751340787 குறைந்தபட்சம் 2கிலோவிற்கு மேல் ஆர்டர் வரவேற்கப்படுகிறது!! Farm fresh processed Cashew sales… சென்னை

சாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet

சாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet சாலிக்ராம் கற்களால் செய்யப்பட்ட வெள்ளி bracelet 600₹ சாளக்கிராமத்தை யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும். சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். இது… சென்னை

Report this ad